Mathavi

Mathavi

யாழ் காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி.!

யாழ் காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி.!

யாழ்ப்பாணம், காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 290 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு...

குளம் ஒன்றிலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.!

குளம் ஒன்றிலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.!

திருகோணமலை வானெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளம் ஒன்றிலிருந்து நேற்றையதினம்(2) ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வானெல பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு.!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு.!

யாழ் மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ்பிரஜா குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வுஇன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு...

கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!

கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!

படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து நேற்று (02) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பாலத்தினை பார்வையிட்ட ஆளுநர்.!

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பாலத்தினை பார்வையிட்ட ஆளுநர்.!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2000 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா...

பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.!

பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.!

கடந்த காலங்களில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்களுக்கு உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெருந்தோட்டம் மற்றும் தோட்ட...

வடமராட்சி கிழக்குக் கடலில் கரையொதுங்கும் ஆமைகள்.!

வடமராட்சி கிழக்குக் கடலில் கரையொதுங்கும் ஆமைகள்.!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இறந்த நிலையில் சில ஆமைகள் இன்று 03.01.2025 வெள்ளிக்...

பகல் கொள்ளைக் கும்பலுக்கு அரச அதிகாரிகளும் உடந்தையா?

பகல் கொள்ளைக் கும்பலுக்கு அரச அதிகாரிகளும் உடந்தையா?

சாவகச்சேரி வேம்பிராய் பகுதியில் சட்டவிரோதமாக கண்டகற்கள், மண் அகழ்வதாக பிரதேச மக்கள் தொடர்சியாக குற்றம் சுமத்தி வந்த நிலையில் குறித்த பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி...

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று.!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று.!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்....

Page 365 of 409 1 364 365 366 409

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.