பொலிஸார், இராணுவத்திற்கு முன் இடம்பெற்ற இரட்டைக் கொ லை; குற்றவாளிகளை கைது செய்ய முடியாது திணறும் பொலிஸார்.!
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் (16) பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீதும்...