Mathavi

Mathavi

உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது.குறித்த தகவலானது உணவு சார்ந்த தகவல்...

நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து நேற்று (09) ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின்...

தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான...

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்; அவர்கள் பூர்வீகக் குடிகள்.!

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்; அவர்கள் பூர்வீகக் குடிகள்.!

"தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல்...

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.!

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.!

வவுனியா, மரக்காரம்பளையில் மரக்கடத்தலை முறியடியத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ்...

வடமராட்சியில் மீன்பிடிப் படகு வழங்கிவைப்பு.!

வடமராட்சியில் மீன்பிடிப் படகு வழங்கிவைப்பு.!

வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள்...

தொல்பொருள் என்ற போர்வையில் மக்களின் காணிகளை சூரையாட நினைக்காதீர்கள்.!

தொல்பொருள் என்ற போர்வையில் மக்களின் காணிகளை சூரையாட நினைக்காதீர்கள்.!

நேற்றும், அதற்கு முந்தைய நாளிலும் நாடாளுமன்ற அமர்வில், நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை...

ஒரு இலட்சம் குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவர்; புலனாய்வுத்துறை எச்சரிக்கை.!

ஒரு இலட்சம் குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவர்; புலனாய்வுத்துறை எச்சரிக்கை.!

இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என்று புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு.!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு.!

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 'கிளீன் சிறிலங்கா' திட்டம்...

பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை.!

பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை.!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல்...

Page 305 of 366 1 304 305 306 366

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.