யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம்...
நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் 26.12.2024 வியாழக்கிழமை...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் நேற்று (26.12.2024) காலமானார். எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக...
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று(26) காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை...
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹாவில் கத்தமுல்...
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஒருவரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று...
மொசாம்பிக் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையால் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது 1,534 பேர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச்சென்றவர்களில்...
கொழும்பு - காலி முகத்திடலில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது எவருக்கும் எந்தவித...
கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த...
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு தினத்தை நினைவுகூறும் விசேட நிகழ்ச்சியொன்று இன்று (26) நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது....