சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் கைது.!
பண்டாரகம - மில்லகஸ் சந்தி பகுதியில் வாகனமொன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிதெல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 56...
பண்டாரகம - மில்லகஸ் சந்தி பகுதியில் வாகனமொன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிதெல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 56...
கிரேன்பாஸில் 23ஆம் திகதி மாலை காவல்துறையினரின் உத்தரவைப் பின்பற்றாமல் ஓட்டிச் சென்ற கார் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். குறித்த காரை கிராண்ட்பாஸ் காவல் பிரிவினர்...
காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களில் சுமார் 74 பேர் கடந்த மாதத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.எஸ்.டி.யு.எம். ரங்கா தெரிவித்தார்....
இலவசக் கல்வியை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாடசாலைக்குள், ஆடம்பர கற்றல் உபகரணங்கள் நுழைவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். நேற்றையதினம் (23) நொதேன் விளையாட்டு...
வடமராட்சி கிழக்கில் பிரிவலை என அழைக்கப்படும் நூல்வலை கலந்த தங்கூசி வலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பெரிய கண்...
முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும் எனவும், இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்....
சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் முச்சக்கர வண்டியில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றார். வவுனியாவில் இருந்து பேருந்தில் கொழும்பு...
தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு...
கம்பளை - கண்டி வீதியில் குருதெனிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (22) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கம்பளை கிராவுல்ல...