Mathavi

Mathavi

வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நிந்தவூர் ஆலயக்கட்டில் உள்ள ஆற்றை உந்துருளியில் கடக்க முயன்ற வேளையில் ஆற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை மூழ்கிய சம்பவம் ஒன்று...

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் கைது.!

அத்துருகிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக...

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.!

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.!

இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கடவுச்சீட்டை பெறுவதற்கு பெருமளவான மக்கள் சுமார் 03...

விரைவில் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு.!

விரைவில் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு.!

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன். வெகு விரைவில் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும் என நாடாளுமன்ற...

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்.!

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்.!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச்...

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை.!

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை.!

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய...

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.!

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.!

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) ZOOM தொழில்நுட்பம் ஊடாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 100 மணித்தியாலம்...

மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான நோயாளர் காவுவண்டி.!

மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான நோயாளர் காவுவண்டி.!

வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான நோயாளர் காவுவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளம் - வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது தூண்...

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

சீரற்ற காலநிலை காரணமாக நெடுங்கேணி ஒலுமடு வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நள்ளிரவிலிருந்து காற்று மற்றும் மழையுடனான வானிலை நிலவுவதால் நெடுங்கேணியிலிருந்து ஒலுமடு...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்.!

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்.!

சீரற்ற காலநிலை நிவிவரும் நிலையிலும் உழவர் திருநாள் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை வெகு சிறப்பாக...

Page 289 of 363 1 288 289 290 363

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.