தமிழ் நாடு அரசு தனது மீனவர்களின் படகுகளை கண்காணிக்க வேண்டும்.!
இந்திய இழுவை மடி படகுகளை தமிழ் நாடு அரசு தனது எல்லையில் வைத்து கண்காணிக்க வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர்...
இந்திய இழுவை மடி படகுகளை தமிழ் நாடு அரசு தனது எல்லையில் வைத்து கண்காணிக்க வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர்...
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முறிப்பு...
திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதி விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பானது திருகோணமலை பட்டினமும் சூழலும்...
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில் நேற்று(02) சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 39, 46...
தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களின் பின்னர், சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV)...
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் அதிகாலையில் பிரவேசித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அண்மையில்...
அமெரிக்கா - கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தகக் கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை...
பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 மைல்கல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பனாமுர...
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரண்திய பகுதியில் நேற்று (02) போதைப்பொருட்களுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14 மற்றும்...