யாழில் விபச்சார நடவடிக்கை; மூவர் கைது.!
யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று,...
யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று,...
திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(30) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களம்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். அத்தோடு அரசியல்...
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக்...
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியதாக, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரொனால்ட்...
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதோடு 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில்...
நேற்றையதினம் மறைந்த, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு உயர் மரியாதை...
கிளிநொச்சி - மாவட்டத்திற்குரிய கனகாம்பிகைக் குளத்தின் ஒதுக்கீட்டுக் காணிகள் எனத் தெரிவித்து முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான இந்துபுரம் கிராமத்திலுள்ள மக்களின்...
தமிழினத்தின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய தலைவர் - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார்....
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன்...