மீள ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலை.!
வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித...
வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித...
இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -...
தற்போது நாட்டில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு...
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்...
தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறி வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...
மட்டக்களப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் என்பவர் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சுகாதார...
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன....
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை...
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (15) மாலை ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொ லை செய்யப்பட்டவர்...
வவுனியாவில் பாரம்பரிய முறைப்படி மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் நெல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 இன்றையதினம்...