யாழில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.!
யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன்...