Mathavi

Mathavi

பழைய கட்டடங்களை புனரமைக்கும் நடவடிக்கைக்கு ஆளுநரும் ஒத்துழைப்பு!

பழைய கட்டடங்களை புனரமைக்கும் நடவடிக்கைக்கு ஆளுநரும் ஒத்துழைப்பு!

2025 இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதற்கு எங்களது ஒத்துழைப்பும் இருக்கும். உங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள் என வடக்கு...

இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடிய ‘மகளி’

இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடிய ‘மகளி’

'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து...

குடாநாட்டில் டெங்கு நோயால் அதிகமானோர் பாதிப்பு.!

குடாநாட்டில் டெங்கு நோயால் அதிகமானோர் பாதிப்பு.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்...

புதிய அரசமைப்பு இயற்றப்படும் – அநுர அரசு உறுதி

புதிய அரசமைப்பு இயற்றப்படும் – அநுர அரசு உறுதி

"இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது." என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்....

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக பாரத் அருள்சாமி

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக பாரத் அருள்சாமி

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான...

பட்டதாரிகளுக்கு தேர்தலின் முன் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.!

பட்டதாரிகளுக்கு தேர்தலின் முன் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.!

இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் நாடாளவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு...

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

உலுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் நேற்று (21) காலை முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் உரும்பிராய் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் உரும்பிராய் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள்

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலகம் உரும்பிராய் தெற்கு பிரதேசத்தில் உள்ள J/265 கிராம சேவையாளர் பிரிவான யோகபுரம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட...

கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலாச்சாரப் பெருவிழா

கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலாச்சாரப் பெருவிழா

"தமிழ் எங்கள் உயிருக்கு நேர் " என்ற தலைப்பில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கரைச்சி பிரதேச செயலக...

கொங்கோவில் படகு விபத்து; பலர் உயிரிழப்பு.!

கொங்கோவில் படகு விபத்து; பலர் உயிரிழப்பு.!

கொங்கோவில் படகு விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். வடகிழக்கு கொங்கோவின் புசிரா ஆற்றுப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிறிஸ்மஸ் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு...

Page 270 of 283 1 269 270 271 283

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.