வடமராட்சி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!
வடமராட்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப்...