Mathavi

Mathavi

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அஸ்வின்.!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அஸ்வின்.!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை(18) அறிவித்தார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது...

சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்திப் பேரணி.!

சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்திப் பேரணி.!

இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணி கிளிநொச்சியில் இன்று(18) இடம்பெற்றது. வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு பசுமைப்பூங்காவில் நிறைவடைந்தது. குறித்த விழிப்புணர்வு பேரணியில்...

இணுவில் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.!

இணுவில் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. செட்டி வீதி, இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த அமுதலிங்கம் நிவேதன்...

போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் செவ்வாய்க்கிழமை (17) குருவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருவிட்ட...

எம்.பி. பதவியை இழப்பாரா அர்ச்சுனா? – நீதிமன்றில் மனுத் தாக்கல்

எம்.பி. பதவியை இழப்பாரா அர்ச்சுனா? – நீதிமன்றில் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு...

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் மீள நாட்டுக்கு வரவேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் மீள நாட்டுக்கு வரவேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின்...

மறைந்த ஸ்தாபக தலைவரின் அடக்கஸ்தலத்திற்கு விஜயம் செய்த எம்.பிக்கள்..!

மறைந்த ஸ்தாபக தலைவரின் அடக்கஸ்தலத்திற்கு விஜயம் செய்த எம்.பிக்கள்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில்...

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில்...

வனுவாடுவில் நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

வனுவாடுவில் நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தேடல் குழுக்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....

Page 232 of 233 1 231 232 233

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.