மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில்...
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில்...
பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தேடல் குழுக்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....
கொங்கோவின் மைடொபி மாகாணத்திலுள்ள பெமி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில் 100ற்கும் மேற்பட்டோர் பயணித்ததாகவும் அளவுக்கு...
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நாட்டின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளதுடன், படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை(18) கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே...