Mathavi

Mathavi

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை.!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘தொழிற் சந்தை 2025’

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘தொழிற் சந்தை 2025’

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர...

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் குழந்தை மீட்பு.!

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் குழந்தை மீட்பு.!

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று திங்கட்கிழமை (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தேவகொட பிரதேசத்தில்...

சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய சந்தேக நபர்.!

சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய சந்தேக நபர்.!

கம்பஹா மாவட்டம் கொட்டதெனியாவ, கொன்தராதுவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மெல்லவகெதர பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என...

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்படத் தீர்மானம்.!

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்படத் தீர்மானம்.!

ஒரு தேர்தல் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம்...

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.!

கொழும்பு - மட்டக்குளி கதிரான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு...

விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு.!

ஹொரணை மிதெல்லமுலஹேன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.!

எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து...

யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

வலையொளியலார் (YouTuber) கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த youtuber உதவி செய்யும்...

தாயாருடன் உறக்கத்தில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு.!

தாயாருடன் உறக்கத்தில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு.!

மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்தில் இருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று மாதங்களான...

Page 19 of 236 1 18 19 20 236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.