யாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலை.!
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த...
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த...
தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக...
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(24) காலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க...
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் தைப்பொங்கல் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. அத்துடன், நேற்று 23.01.2025 வெளியான புலமை பரிசில்...
பத்தனை மவுண்வேணன் தோட்டத்தை சேர்ந்த இரண்டு உதவி தோட்ட கள உத்தியோகத்தர்களை தோட்ட முகாமையாளர் தாக்கிய சம்பவமொன்று நேற்று(23) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தோட்ட கள...
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு...
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று(24), நாளை(25) மற்றும் நாளை மறுதினம்(26) ஆகிய மூன்று தினங்களும்...
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி...
திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில் உள்ள மாணவிக்கும் Tiktok மூலம் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து குறித்த இளைஞன் தனது காதலியை தேடி பசுமலை...
நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமான...