Mathavi

Mathavi

குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம்..!

குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம்..!

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அனைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள்...

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு.!

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு.!

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான 'த நெயில்' (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை...

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் உயிர்மாய்ப்பு – உண்மைநிலை கண்டறியப்பட வேண்டும்.!

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் உயிர்மாய்ப்பு – உண்மைநிலை கண்டறியப்பட வேண்டும்.!

மருதானை காவல் நிலையத்தில் உயிர்மாய்ப்பு செய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்...

மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது.!

மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது.!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்.!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்.!

2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (23) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்...

32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மறைந்திருந்த தம்பதியினர் வவுனியா தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா...

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி விபத்து.!

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி விபத்து.!

கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று (23) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவர் கைது.!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவர் கைது.!

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் 500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய...

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!

2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட...

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து.!

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து.!

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்களாகியுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி...

Page 167 of 269 1 166 167 168 269

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.