குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம்..!
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அனைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள்...