Mathavi

Mathavi

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.!

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.!

யாழ். பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த...

பட்டிப்பொங்கல் விழா; கோமாதா உற்சவ பவனி.!

பட்டிப்பொங்கல் விழா; கோமாதா உற்சவ பவனி.!

பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் இன்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட...

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்குக.!

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்குக.!

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண விவசாயப்...

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் அவர்களை உடனே விடுவியுங்கள்.!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் அவர்களை உடனே விடுவியுங்கள்.!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.,...

சிறீதரன், குகதாசன் எம்.பிக்கள் கனேடியத் தூதுவருடன் சந்திப்பு.!

சிறீதரன், குகதாசன் எம்.பிக்கள் கனேடியத் தூதுவருடன் சந்திப்பு.!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை...

ஆசிரியர் ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சை; நேர்முகத் தேர்வு நீதியாக இடம்பெற வேண்டும்.!

ஆசிரியர் ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சை; நேர்முகத் தேர்வு நீதியாக இடம்பெற வேண்டும்.!

03.08.2024 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப் பரீட்சைகளை 2025 ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள்...

முற்று முழுதாக நீரில் மூழ்கிய நெல் வயல்கள்.!

முற்று முழுதாக நீரில் மூழ்கிய நெல் வயல்கள்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்குற்பட்ட நெத்தலியாறு பகுதியில் 2024 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை செய்யப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்...

மூதூர் மத்திய அஹதியாவின் பொன்விழா இலட்சினை வெளியீடு.!

மூதூர் மத்திய அஹதியாவின் பொன்விழா இலட்சினை வெளியீடு.!

இலங்கையில் பழைமை வாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அஹதியாவுமாகிய மூதூர் மத்திய அஹதியா தனது 50 வது ஆண்டில் தடம் பதித்திருக்கின்றது. இதன் 50...

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.!

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.!

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது...

திருமதி. மரிய ஜெயந்தா உமாசங்கர் சிறந்த ஆசிரியையாக தெரிவு..!

திருமதி. மரிய ஜெயந்தா உமாசங்கர் சிறந்த ஆசிரியையாக தெரிவு..!

டெல்லியில் AKS Education Awards நிறுவனத்தினால் நடைபெற்ற "Global Education Fest" நிகழ்வில் சனிக்கிழமை (11) திருகோணமலை "GREEN TREE ENGLISH ACADEMY" நிறுவனத்தின் இயக்குனரும், ஆசிரியருமான...

Page 158 of 236 1 157 158 159 236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.