போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் கைது.!
அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், சாலியபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 26...
அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், சாலியபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 26...
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் (16) பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீதும்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார். இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார், குழந்தையின் சடலத்தை...
தங்காலை - வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார்...
வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் நாளை (17.01.2025)பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான SLNS Rana Wickrama கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை...
கொழும் புறநகர்ப் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,...
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க என்பவர் இந்தியாவின் மும்பை நகரத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால்...
முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன்...
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 1,000 கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாம் 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக...