Mathavi

Mathavi

சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மர்மப் பொருள் மீட்பு.!

சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மர்மப் பொருள் மீட்பு.!

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை.!

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை.!

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப்...

யாழில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.!

யாழில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.!

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன்...

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி.!

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள்...

தம்பலகாமத்தில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டம் ஆரம்பம்.!

தம்பலகாமத்தில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டம் ஆரம்பம்.!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியன இணைந்து இன்று (17) க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த வேலைத்திட்டத்தில்...

திருடிச் செல்லப்பட்ட உந்துருளி மீட்பு.!

திருடிச் செல்லப்பட்ட உந்துருளி மீட்பு.!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் திருடிச் செல்லப்பட்ட உந்துருளி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர். திருடிச்...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது.!

சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது.!

வெல்லம்பிட்டிய - மீதொட்டமுல்ல பிரதேசத்தில் நேற்று (16) முற்பகல் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ருஹூணுகெத, வெலிகந்த பிரதேசத்தைச்...

13வ‌து திருத்த‌ச் ச‌ட்ட‌த்தில் கைவைக்க‌மாட்டோம் என‌ அமைச்ச‌ர் ச‌ந்திர‌சேக‌ர் தெரிவிப்பு; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ர‌வேற்பு.!

13வ‌து திருத்த‌ச் ச‌ட்ட‌த்தில் கைவைக்க‌மாட்டோம் என‌ அமைச்ச‌ர் ச‌ந்திர‌சேக‌ர் தெரிவிப்பு; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ர‌வேற்பு.!

13வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌த்தில் நாம் கைவைக்க‌மாட்டோம் என‌ அமைச்ச‌ர் இராம‌லிங்க‌ம் ச‌ந்திர‌சேக‌ர் தெரிவித்துள்ள‌மையை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ர‌வேற்றுள்ள‌துட‌ன் இக்கூற்றின் மூல‌ம் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் மீண்டும் இணைக்க‌ப்ப‌டமாட்டாது என்ற‌...

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

பணம் வழங்குவதாக கூறி கையடக்க தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட...

வறுமை மாணவர்களின் கல்விக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது.!

வறுமை மாணவர்களின் கல்விக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது.!

வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்...

Page 149 of 231 1 148 149 150 231

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.