பெண் வைத்தியர் ஒருவர் துஷ் – பிரயோகம்; வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு.!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை நேற்று (10) மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி துஷ் - பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை நேற்று (10) மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி துஷ் - பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
நாட்டில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு இப்போதாவது நியாயத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர அரசிடம் வலியுறுத்தினார். நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ்...
மாயனூர் வட்டக்கச்சியைச் சேர்ந்த ஷாளினி என்ற பெயருடைய குறித்த பெண் ராமநாதபுரம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் மிக...
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட மறே பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று(10) மாலை அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். சிறுமியின் வாய்ப்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கருத்து பகிர்வு ஒன்று...
மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் மருத்துகள், அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறுத்தக்கோரியும் இன்று கையெழுத்து பெறும் நடவடிக்கை...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியானது பான்ட் இசையுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து...
கம்பஹா, மினுவாங்கொடை, பத்தன்டுவன பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள்...
நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதி ஹிங்குராக்கொட...
யாழ்ப்பாணம் - கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில்...