நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...
இந்த நாட்டில் இறக்குமதியினை கட்டுப்படுத்த ஏற்றுமதியை அதிகரிக்கவும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை முன்னெடுத்துவருவதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை...
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை துஷ் - பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம்...
ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (11) இளைஞர் குழு ஒன்று மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்...
"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை ஆட்சி அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இந்தத் தடவை தேர்தலின்போது...
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (11) காலை மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட...
கிளிநொச்சி மாவட்ட தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 11.03.2025 இன்றைய தினம் பள்ளி முதல்வர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது....
'1924' என்ற ஹொட்லைன் இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும...