Uncategorized

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த அறிவிப்பு

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த அறிவிப்பு

மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை...

தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்!

தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்!

கண்டி மாவட்டம் - தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தெல்தெனிய தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய, சஜித் பிரேமதாச...

தேர்தலில் அமைதியாக செயற்பட்ட மக்களுக்கு நன்றி – ஆனந்த ரத்நாயக்க

தேர்தலில் அமைதியாக செயற்பட்ட மக்களுக்கு நன்றி – ஆனந்த ரத்நாயக்க

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்...

ஜனாதிபதித் தேர்தல் முதல் சுற்றில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அநுர முன்னிலையில்

ஜனாதிபதித் தேர்தல் முதல் சுற்றில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அநுர முன்னிலையில்

ஜனாதிபதித் தேர்தல் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்டையில் முதல் வாக்கெடுப்பில் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 – 42.31% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.  சஜித் பிரேமதாச...

ஹட்டன் நகரில் உள்ள பல வீதிகளில் துர் நாற்றம் மற்றும் குப்பை மேடுகள்.

ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீதியின் கரையோர பகுதியில் பாரிய அளவில் துர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகரில்...

தேர்தல் தின முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

தேர்தல் தின முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன்...

சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்….!

சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்….!

சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய்ய இயக்குநருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சங்கு சின்னத்தில்...

சர்வதேச அழகிப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற திலினி இலங்கைக்கு வருகை

சர்வதேச அழகிப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற திலினி இலங்கைக்கு வருகை

இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் - 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி இன்று (17) இலங்கை வந்தடைந்தார்....

துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

வீடு ஒன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில்  இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்...

Page 21 of 78 1 20 21 22 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.