Uncategorized

புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக ஆற்றிய முதல் உரை !

புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக ஆற்றிய முதல் உரை !

நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைத்து மக்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய நெருக்கடியை புரிந்து கொண்டுள்ளதாகவும், இவ்வாறான நெருக்கடிகளை...

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மூடப்படும் !

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மூடப்படும் !

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (23) மூடப்பட்டிருக்குமென தூததரகம் நேற்று (22) அறிவித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள...

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – மைத்திரிபால சிறிசேன !

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – மைத்திரிபால சிறிசேன !

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை,...

தேவைப்படும் போது அனுரவுக்கு ஆதரவு வழங்கப்படும் : சஜித்

தேவைப்படும் போது அனுரவுக்கு ஆதரவு வழங்கப்படும் : சஜித்

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தேவைப்படும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவளிக்கும் என SJB ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர

இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர

மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு...

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் – புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் – புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் - புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து ezஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வெற்றி மலையக மக்கள்...

9வது நிறைவேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

9வது நிறைவேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மற்றும், தைரியமான அத்தியாயத்தை அடையாளம்...

“பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்”

“பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்”

அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே, நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடங்களுக்கு விடுத்துள்ள...

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...

Page 20 of 78 1 19 20 21 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.