Uncategorized

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,...

தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்கிறது – ச.கீதன்

தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்கிறது – ச.கீதன்

இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்வதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் ச.கீதன்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.  அவர்...

நிஜமான நல்லிணக்கமே, நிலையான நல்லாட்சி!

நிஜமான நல்லிணக்கமே, நிலையான நல்லாட்சி!

இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் துணிகரமான தீர்மானம்...

யாழில் கன்றுத்தாச்சி ஆட்டினை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் கன்றுத்தாச்சி ஆட்டினை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்!

கடந்த வியாழக்கிழமை  அதிகாலை பென்னாலை கிருஷ்ணன் கோயிலுக்கு பின்புறம் உள்ள புதர் ஒன்றினுள் வைத்து, 5மாதங்கள் கர்ப்பிணியான பசுமாட்டை சிலர் இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். பொன்னாலை மேற்கை சேர்ந்த...

மதுபான அனுமதிப்பத்திரங்கள் குறித்த குற்றச்சாட்டு நிராகரிப்பு – மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் !

மதுபான அனுமதிப்பத்திரங்கள் குறித்த குற்றச்சாட்டு நிராகரிப்பு – மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் !

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை...

வாகன திருட்டு மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது !

வாகன திருட்டு மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது !

கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது...

வங்கி ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக் பண மோசடி- உக்ரைன் பிரஜைகள் இருவர் கைது !

வங்கி ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக் பண மோசடி- உக்ரைன் பிரஜைகள் இருவர் கைது !

தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு...

வெளிவந்தது காபொத சாதாரண பரீட்சை பெறுபேறுகள்

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.பரீட்சசையில் தோற்றிய பரீட்சார்த்திகள் 'doenets.lk/examresults' தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு...

வவுனியா பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

வவுனியா பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

வவுனியா பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்  இன்று பிற்பகல் குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா...

நீர்கொழும்பு பகுதியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு !

நீர்கொழும்பு பகுதியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு !

நீர்கொழும்பு - களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றிரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று இரவு குறித்த பகுதியில் விஷேட...

Page 11 of 78 1 10 11 12 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.