Uncategorized

‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் ; கரு ஜயசூரிய !

‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் ; கரு ஜயசூரிய !

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என சமூக நீதிக்கான தேசிய...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 55 வயதுடைய பஸ் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வீட்டில்...

பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

சிறுவர்‌ உலகைக்‌ காப்போம்‌ .

சிறுவர்‌ உலகைக்‌ காப்போம்‌ .

நிமிடத்துக்கு நிமிடம்‌, செக்கனுக்கு செக்கன்‌ சமூக, பொருளாதார, கலாசார, விஞ்ஞான, அரசியல்‌ துறை ரீதியாக தொழிநுட்ப மாற்றங்கள்‌ ஏற்பட்ட வண்ணமே உள்ளது. 21ம்‌ நூற்றாண்டில்‌ அதிமுக்கிய பிரிவினரான...

ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள்

ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் NPP (JVP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு...

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள்  கைது

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் கைது

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த...

சுப்பிரமணியம் ஊடகவியலாளர் சந்திப்பு

சுப்பிரமணியம் ஊடகவியலாளர் சந்திப்பு

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு (29.09.2024) மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது 1.ராகுல்காந்தி அவர்கள் மோடிக்கு...

சங்கு சின்னத்தை பயன்படுத்தக் கூடாது – தமிழ் மக்கள் பொதுச்சபை

சங்கு சின்னத்தை பயன்படுத்தக் கூடாது – தமிழ் மக்கள் பொதுச்சபை

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல...

பல வருடங்களுக்கு பின் மவுசாகலை நீர் தேக்கத்தில் பெண் உடல்

பல வருடங்களுக்கு பின் மவுசாகலை நீர் தேக்கத்தில் பெண் உடல்

பல வருடங்களுக்கு பின் மவுசாகலை நீர் தேக்கத்தில் பெண் உடலம் ஒன்று மிதந்து உள்ளது. நேற்று முன்தினம் மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி செல்வராணி...

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன்...

Page 10 of 78 1 9 10 11 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.