விபத்து செய்திகள்

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுவன் பலி

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு - வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் (17) இரவு 7...

கேகாலையில் கோர விபத்து: 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலையில் கோர விபத்து: 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை - மொலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (18) பிற்பகல் இரண்டு கார்கள் ஒன்றுடன்...

கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் சிசு செரிய பேருந்தொன்றுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள்...

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல் (Morne Morkel ) நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது பதவிக்காலம் செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என்று...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறை நபர் மரணம்!

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறை நபர் மரணம்!

கல்முனை நோக்கி பயணித்த நபர், கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே மரணித்துள்ளார். இவ்விபத்து இன்று (14) காலை 7 மணியளவில் இடம் பெற்றுள்ளது....

கோர விபத்து : தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் பலி

கோர விபத்து : தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் பலி

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்று தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மனஷா ஹன்சனி என்ற 12 வயதான சிறுமி...

இலங்கையை உலுக்கிய கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி – மூவர் படுகாயம்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி – மூவர் படுகாயம்

கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

சற்று முன் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

சற்று முன் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

(படங்கள் இணைப்பு) மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள்...

ஆனையிறவு பகுதியில் சற்றுமுன் கோர விபத்து :   ஒருவர் பலி

ஆனையிறவு பகுதியில் சற்றுமுன் கோர விபத்து : ஒருவர் பலி

(படங்கள் இணைப்பு) கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (09.08.2024) அதிகாலை...

விபத்துக்குள்ளாகி வீட்டின் கூரையில் கவிழ்ந்த கார் :பெண்ணொருவர் படுகாயம்

விபத்துக்குள்ளாகி வீட்டின் கூரையில் கவிழ்ந்த கார் :பெண்ணொருவர் படுகாயம்

மொரவக அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொரவக காவல்துறை போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. நெலுவையிலிருந்து மொரவக்க நோக்கி சென்று கொண்டிருந்த கார்...

Page 6 of 10 1 5 6 7 10

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.