க்ரைம் ஸ்டோரி

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம் !

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம் !

மாளிகாவத்தை, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த...

சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் வெளியான தகவல் !

சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் வெளியான தகவல் !

லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட...

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி ; 60 பேர் காயம்

மகனை கு த் தி க் கொ லை செய்து விட்டு தந்தை தப்பியோட்டம் !

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில்...

கணவனை அடித்துக் கொ லை செய்த மனைவி கைது !

கணவனை அடித்துக் கொ லை செய்த மனைவி கைது !

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார். நேற்று (08) காலை தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது....

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் !

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் !

கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்...

நன்னேரியாவில் பெண் கொலை ; சந்தேக நபர் கைது

நன்னேரியாவில் பெண் கொலை ; சந்தேக நபர் கைது

நன்னேரியா பயிரிக்குளம்  பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது...

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து ; மூவர் கைது

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து ; மூவர் கைது

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  காயமடைந்த மாணவன்...

இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொலை !

இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொலை !

ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் !

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் !

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை பொல்லு ஒன்றால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. எப்பாவல...

Page 2 of 7 1 2 3 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.