நிகழ்வுகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும்...

பின்தங்கிய கிராமங்களை தர முயர்த்துவதே எனது இலக்கு – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்.

பின்தங்கிய கிராமங்களை தர முயர்த்துவதே எனது இலக்கு – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்.

பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்தி அக்கிராமங்களில் உள்ளவர்களின் விளையாட்டு , கலை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை முன்னிலை படுத்துவதே எனது குறிக்கோள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்...

யாழில் போக்குவரத்து பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல்!

யாழில் போக்குவரத்து பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை ஆற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ர...

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர் 8/11/2024 திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில்...

மணற் காட்டில் ஆரம்பமான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை.

மணற் காட்டில் ஆரம்பமான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகளின்...

கூட்டுறவு சபையின் “ஐக்கிய தீபம்” பத்திரிகை வெளியீடு!

கூட்டுறவு சபையின் “ஐக்கிய தீபம்” பத்திரிகை வெளியீடு!

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையினால் ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வானது இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு...

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு.

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு.

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி - ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024)...

நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் அமைக்கும் பணியை ஆரம்பித்துவைத்த ஆளுநர்.

நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் அமைக்கும் பணியை ஆரம்பித்துவைத்த ஆளுநர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் -எழுதுமட்டுவாழ் பாலம் அமைக்கும் பணியை கெளரவ வடமாகாண ஆளுநர் வேதநாயகம் இன்று ஆரம்பித்துவைத்தார். நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான நடுநிலைப் பாலம் 1959 ஆம்...

தீவக மக்களை நேரடியாக சந்தித்த – சிறீதரன்.

தீவக மக்களை நேரடியாக சந்தித்த – சிறீதரன்.

இனவிடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன்பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக் கனதியானது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் ...

இனவாதத்தை தூண்டும் மர்ம பெண் – வெளியான அதிர்ச்சி தகவல்.

இனவாதத்தை தூண்டும் மர்ம பெண் – வெளியான அதிர்ச்சி தகவல்.

தமிழ் - சிங்கள மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டி அவர்களை மோத வைக்கும் செயற்பாடுகளில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டிவினி என்ற தமிழ் பெண் ஈடுபட்டு வருகின்றார். கொழும்பில்...

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.