நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதிக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமு் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

அனைத்து அஞ்சல் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து.

அனைத்து அஞ்சல் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து.

நாளை முதல் அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் பணியாளர்களினதுவிடுமுறைகளும் இரத்து செய்யப் பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை...

குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்

குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். கலென் பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்....

குரங்கம்மை தொற்று : விசேட நடவடிக்கை!

குரங்கம்மை தொற்று : விசேட நடவடிக்கை!

குரங்கம்மை நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய வகையில் இந்த...

இரத்துச் செய்யப்படும் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

இரத்துச் செய்யப்படும் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக...

இன்றைய வானிலை !

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு !

52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு !

தற்போது இலங்கையின் சுகாதார கட்டமைப்பில் 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்,...

மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு புதிய துறை உருவாக்கம்

மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு புதிய துறை உருவாக்கம்

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக இந்த துறை உருவாக்கப்படவுள்ளதாக...

63 கணனி சாதனங்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சிக்கியது !

63 கணனி சாதனங்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சிக்கியது !

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை 63 கணனி சாதனங்களில் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க கொள்கலன் முனையகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது...

Page 26 of 30 1 25 26 27 30

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.