உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு உதவினால் போர் மோசமாகும் – எச்சரிக்கை விடுத்த ஈரான்.

இஸ்ரேலுக்கு உதவினால் போர் மோசமாகும் – எச்சரிக்கை விடுத்த ஈரான்.

ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம்' என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. குறித்த எச்சரிக்கையானது இன்றையதினம் ஈரானின் மூத்த...

3 நாட்களாக வயிற்றுக்குள் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – மருத்துவர்களின் செயல்.

3 நாட்களாக வயிற்றுக்குள் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – மருத்துவர்களின் செயல்.

புதுடில்லியில் வாலிபர் வயிற்றில் உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை 10 நிமிடத்தில் மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர்,...

ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை காட்சிப்படுத்திய எலோன் மாஸ்க்!

ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை காட்சிப்படுத்திய எலோன் மாஸ்க்!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் வியாழன் (10) அன்று, கலிபோர்னியாவில் நடந்த மிகவும் பரபரப்பான நிகழ்வில் நிறுவனத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை...

சுரங்கப் பணியாளர் 20 பேர் சுட்டுக் கொலை

சுரங்கப் பணியாளர் 20 பேர் சுட்டுக் கொலை

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கரி சுரங்கப் பணியாளர்களின் தங்குமிடத்திற்குள் நேற்றுக் காலை நுழைந்த தாக்குதல்தாரிகள்...

பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் மாயம்..!

பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் மாயம்..!

வடக்கு வியட்நாமில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 10 மகிழுந்துகள் மற்றும் 2 உந்துருளிகள் ஆற்றில் கவிழ்ந்துள்ளன. யாகி (Yagi) புயலின் தாக்கத்தால் குறித்த பாலம் இடிந்து...

பல ஆண்டுகளின் பின் இலங்கைச் சிறையிலிருந்து நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்..!

பல ஆண்டுகளின் பின் இலங்கைச் சிறையிலிருந்து நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்..!

இலங்கை சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் நேற்றையதினம் (06-10-2024) வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள்...

2,000 பேர் இஸ்ரேல் தாக்குதலால் உயிரிழப்பு

2,000 பேர் இஸ்ரேல் தாக்குதலால் உயிரிழப்பு

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத்...

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து !

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து !

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்...

டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு.

கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பு...

உலக மது ஒழிப்பு தினம் இன்று.

உலக மது ஒழிப்பு தினம் இன்று.

உலகம் முழுவதும்  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால்   இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50...

Page 44 of 62 1 43 44 45 62

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.