இலங்கை செய்திகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது. கட் : 01 வைத்தியர் பரா.நந்தகுமார் -  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் பொதுச்...

கிழக்கல் 6 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறு முன்னாள் கிழக்குமாகாண  உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல்

கிழக்கல் 6 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறு முன்னாள் கிழக்குமாகாண  உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவே தமிழர்களின் விகிதாசார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க...

தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு 

தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு 

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழரசு கட்சியை கொழும்பில்...

பளைப்பகுதியில்  104 kg கஞ்சா மீட்பு…!

பளைப்பகுதியில்  104 kg கஞ்சா மீட்பு…!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட பளைப் பகுதியில் 104KG கஞ்சாவை இராணுவ புலனாய்வு பரிவினர், மற்றும் பொலீஸ் புலனாய்வு பிரிவினரால் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு...

பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு – முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு !

பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு – முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு !

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால்...

‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் ; கரு ஜயசூரிய !

‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் ; கரு ஜயசூரிய !

எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என சமூக நீதிக்கான தேசிய...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 55 வயதுடைய பஸ் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வீட்டில்...

பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

சிறுவர்‌ உலகைக்‌ காப்போம்‌ .

சிறுவர்‌ உலகைக்‌ காப்போம்‌ .

நிமிடத்துக்கு நிமிடம்‌, செக்கனுக்கு செக்கன்‌ சமூக, பொருளாதார, கலாசார, விஞ்ஞான, அரசியல்‌ துறை ரீதியாக தொழிநுட்ப மாற்றங்கள்‌ ஏற்பட்ட வண்ணமே உள்ளது. 21ம்‌ நூற்றாண்டில்‌ அதிமுக்கிய பிரிவினரான...

தேசிய ரீதியில் நடைபெற்ற உடற்பயிற்சி போட்டியில் சாதனை படைத்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி!

தேசிய ரீதியில் நடைபெற்ற உடற்பயிற்சி போட்டியில் சாதனை படைத்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை...

Page 800 of 1000 1 799 800 801 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.