இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேடு – பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு சீல்.

சுகாதார சீர்கேடு – பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு சீல்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர்...

வீதியை விட்டு விலகிய லொறி – சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

வீதியை விட்டு விலகிய லொறி – சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம்...

மூன்று குழந்தைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம் – வெளியான அதிர்ச்சி சம்பவம்.

மூன்று குழந்தைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம் – வெளியான அதிர்ச்சி சம்பவம்.

நுவரெலியாவில் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன்...

குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில்..!

குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில்..!

குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில்...

150வது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததான முகாம்!

150வது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததான முகாம்!

150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றையதினம் நடாத்தப்பட்டது. காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது....

பிரதமருக்கு மகஜர் கையளித்த காத்தான்குடி மாணவி

பிரதமருக்கு மகஜர் கையளித்த காத்தான்குடி மாணவி

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை(14)...

கொலை செய்து சடலத்தை மலை உச்சியிலிருந்து வீசிய சந்தேகநபர் கைது

கொலை செய்து சடலத்தை மலை உச்சியிலிருந்து வீசிய சந்தேகநபர் கைது

பதுளை, மடுல்சீமை லோகந்தய மலை பகுதிக்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசிய சம்பவம் தொடர்பில்...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்பு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்பு

இவ்வருடத்தில் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு...

குடிசன மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பித்து வைப்பு

குடிசன மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பித்து வைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (14) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று...

Page 769 of 1000 1 768 769 770 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.