இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று சனிக்கிழமை (02) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்...

லொறியில் மோதி ஒருவர் பலி

லொறியில் மோதி ஒருவர் பலி

ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகல் - கெப்பிட்டிகல வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர்....

விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் தப்பியோட்டம்

விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் தப்பியோட்டம்

பதுளை பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை (02) வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்....

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட பெண் வேட்பாளர் சட்டமானி அ.கலிஸ்ரா டலிமாவினால் தேர்தல் அலுவலகம் திறப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட பெண் வேட்பாளர் சட்டமானி அ.கலிஸ்ரா டலிமாவினால் தேர்தல் அலுவலகம் திறப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டமானி அ.கலிஸ்ரா டலிமா தேர்தல் பிரச்சாரத்திற்கான காரியாலயத்தை நேற்று சனிக்கிழமை (2) மாலை 5...

சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு...

சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 06 பேர் கைது

சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 06 பேர் கைது

மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டை...

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் நேற்றையதினம் (02.11.2024) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ...

மாகாணசபை முறைமை மூலம் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் தெரிவிப்பு!

மாகாணசபை முறைமை மூலம் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் தெரிவிப்பு!

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்...

Page 442 of 722 1 441 442 443 722

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.