இலங்கை செய்திகள்

பிரிட்டன் மனித உரிமை செயலருடன் ஆளுநர்‌ சந்திப்பு

பிரிட்டன் மனித உரிமை செயலருடன் ஆளுநர்‌ சந்திப்பு

இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல்...

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குங்கள் – ஜான்சன் வேண்டுகோள்!

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குங்கள் – ஜான்சன் வேண்டுகோள்!

அனர்த்த காலத்திலோ அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கையான காலப் பகுதிகளில் கடலுக்கு செல்லாத மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்...

சத்தியமூர்த்தியை அச்சுறுத்தினாரா அர்ச்சுனா?

சத்தியமூர்த்தியை அச்சுறுத்தினாரா அர்ச்சுனா?

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாணம்...

மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்

மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) காலை 11 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் இளையோர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு...

இறந்த நிலையில் புலியின் உடல்

இறந்த நிலையில் புலியின் உடல்

விசுவமடு பகுதியில் இறந்த நிலையில் புலி ஒன்றின் உடல் மீட்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மடப்பள்ளி பகுதியில் இன்று10.12.2024...

ஆற்றில் மிதந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு.!

ஆற்றில் மிதந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு.!

மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர் இன்று செவ்வாய்க்கிழமை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின்...

வவுனியாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்.!

அநுராதபுரம், கெக்கிராவ, மரதன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி மாலை நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார்...

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மலேசிய உயர்ஸ்தானிகர்.!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மலேசிய உயர்ஸ்தானிகர்.!

இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் இன்று(10) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர அவர்களை திருகோணமலையில்...

“தமிழ் அறிவு” நூல் வெளியீடு!

“தமிழ் அறிவு” நூல் வெளியீடு!

காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்திய, மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய "தமிழ் அறிவு" நூல் வெளியீட்டு நிகழ்வானது நேற்றையதினம் (9) யாழ்ப்பாணத்தில்...

மனித நேயம் இல்லாத நாட்டில் மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் பிரயோசனம் இல்லை

மனித நேயம் இல்லாத நாட்டில் மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் பிரயோசனம் இல்லை

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை...

Page 341 of 725 1 340 341 342 725

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.