இலங்கை செய்திகள்

உந்துருளி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு.!

உந்துருளி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு.!

பொலன்னறுவை சோமாவதி வீதியில் நேற்று சனிக்கிழமை (07) உந்துருளி மோதியதில் பாதசாரியொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவர் ஆவார்....

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். போகஸ் பொபெல்ல...

முட்டை, கோழி இறைச்சியின் விலை; வெளியான அறிவிப்பு.!

முட்டை, கோழி இறைச்சியின் விலை; வெளியான அறிவிப்பு.!

சந்தைக்கு முட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

அரிசி ஆலைகளில் விசேட சோதனை.!

அரிசி ஆலைகளில் விசேட சோதனை.!

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்போது, அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின்...

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் கைது.!

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் கைது.!

மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்     கொ லை; காசாளர் கைது.!

டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கொ லை; காசாளர் கைது.!

நுவரெலியா அரச பேருந்து டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பத்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அதே டிப்போவின் காசாளர் கைது...

இந்துக்குருமார் அமைப்பு இரங்கல்!

இந்துக்குருமார் அமைப்பு இரங்கல்!

இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களுக்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அவரது மறைவு குறித்து இந்துகுருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி...

இந்திய மீனவர்கள் கைது.!

இந்திய மீனவர்கள் கைது.!

இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை...

மனித பாவனைக்கு ஒவ்வாத கோதுமை மா கண்டுபிடிப்பு.!

மனித பாவனைக்கு ஒவ்வாத கோதுமை மா கண்டுபிடிப்பு.!

பதுளை கணுபெலல்ல பகுதியில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு ஒவ்வாத சுமார் 2,900 கிலோகிராம் கோதுமை மா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!

எதிர்வரும் 11ஆம் திகதி 206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 182 நாட்கள் முதிர்வுக்...

Page 339 of 719 1 338 339 340 719

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.