இலங்கை செய்திகள்

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு; அப்பகுதியில் பரபரப்பு.! (சிறப்பு இணைப்பு)

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு; அப்பகுதியில் பரபரப்பு.! (சிறப்பு இணைப்பு)

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருக்குலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது....

காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்.!

காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்.!

இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவன் மீது பகிடிவதை – கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.!

யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவன் மீது பகிடிவதை – கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.!

“யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம்...

தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்.!

தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்.!

வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டனர். யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்...

புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

தெற்கு நெடுஞ்சாலையில் 26.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்பத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கொழும்பு நோக்கிச் சென்ற 4...

இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.! (சிறப்பு இணைப்பு)

இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.! (சிறப்பு இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த...

விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு.!

திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....

வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் நேற்று இரவு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த தாயாரும் பிள்ளைகளும் வீட்டில்...

Page 3 of 791 1 2 3 4 791

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.