வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருக்குலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது....
இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில்...
“யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம்...
வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டனர். யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்...
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும்...
தெற்கு நெடுஞ்சாலையில் 26.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்பத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கொழும்பு நோக்கிச் சென்ற 4...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த...
திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
இலஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் நேற்று இரவு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த தாயாரும் பிள்ளைகளும் வீட்டில்...