இலங்கை செய்திகள்

யாழில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பெண்.!

யாழில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பெண்.!

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 41 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்....

மகாவலி கங்கையிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு.!

மகாவலி கங்கையிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு.!

பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பிரதேசத்தின் மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 69 வயதுடைய கொலொங்கஹவத்த, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது...

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் ஒளி விழா நிகழ்வு

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் ஒளி விழா நிகழ்வு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று(28) ஒளி விழா நிகழ்வு இடம்பெற்றது கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் நேற்று மாலை...

கங்கையில் வீழ்ந்து இளைஞர்கள் உயிரிழப்பு.!

கங்கையில் வீழ்ந்து இளைஞர்கள் உயிரிழப்பு.!

மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சேவையாற்றிய இரண்டு இளைஞர்கள் சுது கங்கையில் வீழ்ந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன. நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில்...

தலைமுடிக்கு சாயம் பூசிய நபருக்கு நேர்ந்த துயரம்.!

தலைமுடிக்கு சாயம் பூசிய நபருக்கு நேர்ந்த துயரம்.!

மொனராகலை ஹந்தபானகல பிரதேசத்திலுள்ள முடி திருத்தும் கடையொன்றில் தலைமுடி மற்றும் தாடிக்கு சாயம் பூசிய நபர் ஒருவர் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 37...

பாரவூர்தியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை.!

பாரவூர்தியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை.!

கண்டி மாவட்டம் - ஹசலக்க, அட்டபகொல்ல பகுதியில் நேற்றிரவு பாரவூர்தியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...

நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் கைது.!

நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் கைது.!

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத்...

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்.!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்.!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி...

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை.!

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை.!

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர்...

புதிதாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி செயலில் இறங்க வேண்டும்.!

புதிதாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி செயலில் இறங்க வேண்டும்.!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும்....

Page 299 of 740 1 298 299 300 740

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.