இலங்கை செய்திகள்

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

களுத்துறை தெற்கு கொஹொலான பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு, கொஹொலான பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய...

புதிய திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்.!

புதிய திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்.!

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு...

சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

அநுராதபுரம், நொச்சியாகம குடாவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்....

நீர்நிலையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

நீர்நிலையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று (26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த...

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று...

கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ்...

உந்துருளிகளைத் திருடிய சந்தேக நபர்கள் கைது.!

உந்துருளிகளைத் திருடிய சந்தேக நபர்கள் கைது.!

காலி, மாத்தறை, அம்பலாந்தோட்டை மற்றும் சூரியவெவ பொலிஸ் பிரிவுகளில் 09 உந்துருளிகளை திருடிய 04 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 38,...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எளிய பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (26) கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கும்புறுமுல,...

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் – திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் – திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

ஏ-9 வீதியில் எழுதுமட்டுவாளுக்கும் முகாமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை குறித்த பள்ளங்களினால்...

மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நேற்றையதினம் (26) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ....

Page 285 of 719 1 284 285 286 719

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.