யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு நடவடிக்கை இந்த மாதத்திலிருந்து ஆரம்பமாகும் எனவும், கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் வராது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் கடந்த 23.12.2924 மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த படகு 23...
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான...
வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வவுனியா பாெலிஸார் தெரிவித்தனர். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து...
வவுனியா ஒமந்தை பணிக்கர் நீராவியில் இன்று (02) சீமெந்துகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமேந்துகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியே...
வடமராட்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப்...
நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற...