இந்திய செய்திகள்

பட்டாசுகள் வெடித்ததில் இளைஞன் பலி

பட்டாசுகள் வெடித்ததில் இளைஞன் பலி

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர் பேட்டையில் நேற்று இரவு (31) உந்துருளியில் பட்டாசுகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞன்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த இருவர் கைது..!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த இருவர் கைது..!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை...

கேரளாவில் பட்டாசு விபத்து; 150 பேர் காயம்

கேரளாவில் பட்டாசு விபத்து; 150 பேர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர பட்டாசு விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர் 8/11/2024 திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில்...

12 இந்திய மீனவர்கள் கைது

12 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் இன்று...

அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வியாழக்கிழமை (24) பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் மும்பையிலிருந்து UK-131 விஸ்தாரா...

16 இந்திய மீனவர்கள் கைது..!

16 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் நேற்று புதன்கிழமை (23) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 16 இந்திய மீனவர்களும் இரு...

பெங்களூரில் கட்டிட விபத்து: 5 பேர் பலி

பெங்களூரில் கட்டிட விபத்து: 5 பேர் பலி

கனமழை காரணமாக பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று மாலை அடியோடு சரிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டு பலத்த...

புதுடில்லியிலுள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம்

புதுடில்லியிலுள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம்

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள சீஆர்பிஎப் என்ற மத்திய ரிசேவ் பொலிஸ் படையின் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

வெடிகுண்டு மிரட்டலினால் புதுடில்லிக்கு திருப்பப்பட்ட எயர் இந்தியா விமானம்

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்..!

மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகளை வெளியேற்றி விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Page 6 of 21 1 5 6 7 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.