28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு !

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீக்குமாறு கோரி, இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் தலைவர் கலாநிதி பெல்லன்வில தர்மரத்ன தேரர் மற்றும் 3 தேரர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் தலைவர் கலாநிதி பெல்லன்வில தர்மரத்ன தேரர், கொள்ளுப்பிட்டி ராகுல தேரர் மற்றும் பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

User1

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

User1

குடும்ப தகராறில் இளம் மனைவி கணவனால் கொலை-இலங்கையில் சம்பவம்..!

sumi

Leave a Comment