சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
அதேநேரம் சத்திரசிகிச்சையின் பின்னர் இன்னும் 100 வீதம் குணமாகாமையால், சமி இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
இதற்கு பதிலாக அணியில் அர்ஸ்தீப் சிங் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அத்துடன் மொஹமட் சிராஜ் மற்றும் முகேஸ்குமார் ஆகியோரும் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
உலகக் கிண்ண கால்பந்து தொடர் – கொங்கோவை வீழ்த்தியது கொலோம்பியா!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு "K" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ ஜனநாயக குடியரசை (DR Congo)...
இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!
மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...
டெல்லியை தாக்கும் தூசி புயல்!
இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில்...
தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு,...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!
தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல்...
மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...
இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !
இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறுகிறதுசுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத தகுதி பெற்றனர்.முறைகேடுகளை தடுப்பதற்காக...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈக்குவடாரை சமன் செய்தது குரோசோ அணி!
2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'இ' (Group E) பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான மற்றுமொரு லீக் ஆட்டத்தில், வலுவான ஈக்வடார் அணியை...
இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!
கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...










