27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக சந்திரிக்கா தெரிவிப்பு !

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று அவர் விடுத்த விசேட அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட தரப்பொன்றுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களையும் சந்திரிக்கா மறுத்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் தன்னிடம் ஆதரவு கோரிய போதும், அதனை நிராகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பு !

User1

Roma struggle with pressing Milan but show resilience in win

Thinakaran

அதி நவீன துப்பாக்கியா-மிரண்டு போன பொலிசார்..!

sumi

Leave a Comment