28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

உடுத்துறை பாரதி வி.க நடாத்தும் உதைபந்தாட்ட இறுதி போட்டி நாளை

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நாளை 17.08.2024 சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 ஆரம்பமாகும் இறுதி போட்டியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார்

பலம்வாய்ந்த இரு அணிகளான கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து இமையாணன் மத்தி அணி மோத இருப்பதுடன் நிகழ்வின் இறுதியில் வெற்றியாளர்களுடன் மாணவர்களும் கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

User1

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள்தான் இம்முறையாவது இலக்குத் தவறாது பிரயோகிப்போம்

User1

தந்தை, மகன் தகராறு – காதும், விரல்களும் துண்டாடப்பட்டன.!

sumi

Leave a Comment