அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார்.
“எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் பாறை போன்று எனக்கு பலமாக இருந்தார்.
எனது தொழிலுக்கும் தற்போதைய பதவியின் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.
ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த சவாலான தருணத்தில் நான் அவருடன் இருக்க வேண்டும்.
எனவே, ஜூன் 30 ஆம் திகதி முதல் எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என துல்சி தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related Posts
ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு படைகள் தற்காப்புத்...
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை முறைப்படுத்தும் உரிமை ஈரானுக்கும் ஓமானுக்கும் மட்டுமே உண்டு!
ஹோர்முஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதியானது வெறும் 21 கடல் மைல் அகலத்தைக் கொண்டது மாத்திரமே. இதனால், இந்த நீரிணை முழுமையாக ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின்...
மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) பிரித்தானிய மன்னர் மூன்றாம்...
நைஜீரியாவில் தீவிரமடையும் மனிதக் கடத்தல்!
வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட...
“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!
தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுடன், எதிரியுடன் நேரடியாக மோதவும் ஈரான் தயங்காது...
பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!
பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக்...
வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் – இந்தியரின் கடை தீக்கிரை!
வட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து...
17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!
பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 17 நபர்களின் அமெரிக்கக் குடியுரிமையை (Naturalized Citizenship) ரத்து செய்வதற்கான...
புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணம் ரத்து!
வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது....
பிரித்தானிய துறைமுக வளாகத்தில் தீ விபத்து – 33 அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!
பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் SUV ரக...










