• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அம்பலாந்தோட்டை கொ*லைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

selvan by selvan
May 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
அம்பலாந்தோட்டை கொ*லைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது
Share on FacebookShare on Twitter

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொ*லை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ‘கருணே லொக்கா’ எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த கொ*லை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.

அவர் கொ*லை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில் அமைந்துள்ள சிலையின் கைகளுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.

கொ*லை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொ*லை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் போது அம்பலாந்தோட்டை போலீஸ் அதிகாரிகள், சந்தேகநபர் ஒருவரை அப்பகுதியிலேயே கைது செய்திருந்தனர்.

பின்னர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் லுணுகம்வெஹெர பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில்  கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதற்கமைய, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் மாமடல பகுதியில் நடமாடுவதாகத் தகவல் கிடைத்திருந்தது.

இதன்போது உடனடியாகச் செயற்பட்ட அம்பலாந்தோட்டை போலீஸ் அதிகாரிகள், நேற்று (21) இரவு சந்தேகநபரை மாமடல பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Related Posts

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்!

by selvan
May 22, 2026
0

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.இதனால் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,...

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ள இலக்க தகடுகள்!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ள இலக்க தகடுகள்!

by selvan
May 22, 2026
0

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன...

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

by selvan
May 22, 2026
0

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது...

மாணவர்களிடையே பரவும் வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்!

மாணவர்களிடையே பரவும் வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்!

by selvan
May 22, 2026
0

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர்...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு  அவசர எச்சரிக்கை!

by selvan
May 22, 2026
0

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப்...

அருச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி – வெளிப்படுத்தும் சட்டத்தரணி உமாகரன் இராசையா!

அருச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி – வெளிப்படுத்தும் சட்டத்தரணி உமாகரன் இராசையா!

by selvan
May 22, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது...

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!

by selvan
May 22, 2026
0

தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும்...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிக்குவுக்கு பிணை!

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிக்குவுக்கு பிணை!

by selvan
May 22, 2026
0

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு பிணை வழங்கபட்டுள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் அவரை விடுவிக்குமாறு...

வடக்கில் எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது – மாகாண ஆளுநர்  தெரிவிப்பு.

வடக்கில் எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது – மாகாண ஆளுநர்  தெரிவிப்பு.

by selvan
May 22, 2026
0

வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது என மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்த்துள்ளார். வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும்...

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை.!

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை.!

by Mathavi
May 22, 2026
0

“தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடுகளையும் கடந்து, ஒரே நாட்டின் மக்களாக ஒன்றிணைந்து வாழும் புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கியிருக்கிறோம். இனவாத அரசியலுக்கு இனி இந்த நாட்டில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி