நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் கிரிமிட்டிய தோட்டத்தின் வீதி ஓரம் பொது மக்கள் கொட்டிவந்த குப்பை கழிவுகளை இன்று 19 ம் திகதி அகற்ற பட்டது. இச் சேவை இன்று நுவரெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவினால் சுத்தம் செய்ய பட்டது. இதனால் அப் பகுதியில் உள்ள பொது மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் சுகாதார சீர் கேடுகளில் இருந்து விடுதலை அடைந்தனர் .
அத்துடன் கிரிமெட்டிய தோட்ட பகுதிக்கு இனி வரும் காலங்களில் வாரத்தில் இரண்டு நாட்கள் கழிவுகளை எடுத்து செல்ல நுவரெலியா பிரதேச சபையின் வாகனம் பிரதேசத்துக்கு சமூகம் தரவும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
மேலும்பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக நுவரெலியா பொலீஸ் மற்றும் நுவரெலியா பிரதேச சுகாதார பிரிவினால் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க படுமென நுவரெலியா பிரதேச சபையின் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
Related Posts
போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!
சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை...
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக...
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி...
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!
நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால்...
அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!
தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா எமக்கு சந்தேகமாக உள்ளது...
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!
பயணிகள் பேருந்துகளை இயக்கியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, எட்டு சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய போக்குவரத்து...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!
வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுத்து மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் “நடராஜா அறக்கட்டளை” மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய...
வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .
1968 ம் ஆண்டில் புதிய மஸ்கெலியா நகரம் உருவாக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இந் நகரம் பிரதான வீதிகளை ஒதுக்கி மலை பாங்கான பகுதியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக...
அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட...










