முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னரே யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் இன்றைய சபை அமர்வுகள் நடைபெற்றன.
சபை ஆரம்பமாவதற்கு முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான அழைப்பை மேயர் விடுத்தார்.
சபை மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைச் சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டிருந்தது.
அதன் முன்பாகப் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் மலர் தூவித் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
மலர் அஞ்சலியைத் தொடர்ந்து, உயிரிழந்த உறவுகளுக்காகச் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பின்னரே, மாநகர சபையின் வழமையான சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
Related Posts
குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
பொகவந்தலாவ கேக்கஷோல் தோட்டத்தில் இன்று (14) மதியம் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும்...
வட்டிப் பணத் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் கொ*லை.!
காலி, நாகொடை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வட்டிக்குப் பணம் பெறப்பட்ட விவகாரம்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (14) மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நானாட்டான்...
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
காலி - ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரகினாகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர், நேற்று புதன்கிழமை (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரகினாகந்த,...
திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.!
திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்....
தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!
கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள...
கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!
பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர்...
யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!
பொலன்னறுவை, மெதிரிகிரியைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மேற்படி விவசாயி தனது...
கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராம மக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத்...










