• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னாரில் கடல் தொழில் சட்டங்கள் தொடர்பாக   மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்  !

Bharathy by Bharathy
April 17, 2026
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0
மன்னாரில் கடல் தொழில் சட்டங்கள்  தொடர்பாக   மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்  !
Share on FacebookShare on Twitter

கடல் தொழில் சட்டங்கள் மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு தொடர்பாக  மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல்     யுனைப்ஸ்(UNOPS)  நிறுவனத்தின் நிதி அனுசரணையில்   மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலக    மண்டபத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  ஏப்ரல் 17 ஆம் திகதி  இடம்பெற்றது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில் விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் சார் ஆய்வு மாணவன் எஸ்.திவ்யன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

  கடற்றொழில் சட்டங்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு தொடர்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாக குறித்த  விழிப்புணர்வு செயல் அமர்வு    இடம்பெற்றது .

மீன் வளம் அருகி வரும் நிலையில் மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தும் மீனவர்கள் எதிர்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையிலான சட்டங்கள் குறித்தும் மீனவர்களுக்கு தெளிவு படுத்தி கடல் வளத்தையும் மீன்பிடி சட்டங்களையும் கடைப்பிடித்து வளமான ஒரு கடல் வளத்தையும் கடல் பாதுகாப்பையும் மீனவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் குறித்த செயல் அமர்வு இடம்பெற்றது.

 அரசாங்கத்தை, திணைக் களங்களையும் சாராமல் மீனவர்கள் தன்னிச்சையாக குறித்த வளங்களை பாதுகாத்து தமது எதிர்கால சந்ததிக்கு குறித்த வளத்தை கையளிப்பது இதன் நோக்கமாக அமைந்தது.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வின் போது மீனவர்கள் அக்கறையுடன் செயல்பட  அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட தோடு, எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான ஒரு கடல் வளத்தை கையளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது  .

Related Posts

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில்...

திருக்கேதீஸ்வரர் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின்   தீர்த்தத் திருவிழா இன்று

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

by selvan
May 30, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

by selvan
May 29, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த...

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

by selvan
May 29, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் இடம்பெற்றன....

சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் துஷ் – பிரயோகங்களை கண்டித்து போராட்டம்.!

சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் துஷ் – பிரயோகங்களை கண்டித்து போராட்டம்.!

by Mathavi
May 29, 2026
0

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும்...

கடலோர சமூகங்களின் அன்றாட போராட்டங்களை சொல்லும் இந்திய மேடை நாடகமான ‘அலைகடல் ‘ அரங்கேற்றம்.!

கடலோர சமூகங்களின் அன்றாட போராட்டங்களை சொல்லும் இந்திய மேடை நாடகமான ‘அலைகடல் ‘ அரங்கேற்றம்.!

by Mathavi
May 28, 2026
0

கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான "அலைகடல்" நாடகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மன்னாரில்...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை.!

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை.!

by Mathavi
May 28, 2026
0

உலக வாழ் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை(28) புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் நிலையில் மன்னார் மாவட்ட இஸ்லாமியர்களும் ஹஜ் பெருநாளை கொண்டாடினர். இன்றையதினம் வியாழக்கிழமை காலை...

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்.!

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்.!

by Mathavi
May 27, 2026
0

சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்றைய தினம் புதன்கிழமை (27) காலை முதல் மாலை வரை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மக்கள் எதிர்நோக்கும் சகல...

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

by selvan
May 26, 2026
0

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..தமக்கு எவ்வித முன்னறிவித்தலும்...

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

by selvan
May 26, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக  நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி